பேச ஆரம்பிக்கும்போது
பேசமறுக்கிறாய்!
பேசிப்பழகிய பிறகு
பேச்சை
நிறுத்த மறக்கிறாய்!.........
பேசமறுக்கிறாய்!
பேசிப்பழகிய பிறகு
பேச்சை
நிறுத்த மறக்கிறாய்!.........
நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்! மாறாத கவிதைகள் நல் மனங்களைத் தொடுக்குமே...! **பார்வையில் பட்டவை(ரக்கல்)கள்**