எல்லோருக்கும் தெரியும்படி
முகத்தை திருப்பி
உன்னை பார்க்கிறேன் நான்!
யாருக்கும் தெரியாமல்
கண்களை திருப்பி
என்னை பார்க்கிறாய் நீ!
இயல்பாய் இருந்த நீ,
நான் பார்ப்பதை அறிந்ததும்
பரவசமாகி உன்
செயல்களை மாற்றுகிறாய்!
முகத்தை திருப்பி
உன்னை பார்க்கிறேன் நான்!
யாருக்கும் தெரியாமல்
கண்களை திருப்பி
என்னை பார்க்கிறாய் நீ!
இயல்பாய் இருந்த நீ,
நான் பார்ப்பதை அறிந்ததும்
பரவசமாகி உன்
செயல்களை மாற்றுகிறாய்!