வீற்றிருக்கவும்..
வெளியேறவும்..
ஒரே கதவுதான்!
இமைகள் நான்கு என்ற
போதிலும்.
ஒரு கதவு மூடிக்கொண்டால்
இன்னொரு கதவென்பது
சாத்தியமில்லை..காதலில்.....
நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்! மாறாத கவிதைகள் நல் மனங்களைத் தொடுக்குமே...! **பார்வையில் பட்டவை(ரக்கல்)கள்**
Posted by த.செந்தில்குமார்