ஆகவே


வீற்றிருக்கவும்..

வெளியேறவும்..

ஒரே கதவுதான்!

இமைகள் நான்கு என்ற

போதிலும்.
....
ஒரு கதவு மூடிக்கொண்டால்
இன்னொரு கதவென்பது
சாத்தியமில்லை..காதலில்.....