பெண்ணே...
நான்
கோபத்தைக்கூட
அன்பாய்க் காட்ட
காரணம்...
நான்
முகம் பார்க்கும்
கண்ணாடி... நீ!
உன்னை உடைத்தால்
என்
முகம் அல்லவா
உடைந்து உடைந்து
தெரியும்.
நான்
கோபத்தைக்கூட
அன்பாய்க் காட்ட
காரணம்...
நான்
முகம் பார்க்கும்
கண்ணாடி... நீ!
உன்னை உடைத்தால்
என்
முகம் அல்லவா
உடைந்து உடைந்து
தெரியும்.