எனக்குத் தெரியும்..........
நீ சாப்பிடும் நேரத்தின்,
கடைசி குவளை!
தண்ணீரில் இருக்கிறேன்,
நான்......
தண்ணீரில் இருக்கிறேன்,
நான்......
நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்! மாறாத கவிதைகள் நல் மனங்களைத் தொடுக்குமே...! **பார்வையில் பட்டவை(ரக்கல்)கள்**