மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்
நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்! மாறாத கவிதைகள் நல் மனங்களைத் தொடுக்குமே...! **பார்வையில் பட்டவை(ரக்கல்)கள்**
Posted by த.செந்தில்குமார்