இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்...,
என் காட்சிகள்,
என்னவோ நீயாகவே....!
என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,
நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி
காத்திருக்கிறேன்.....!!
உன் வரவிற்காக.....................!!!
காத்திருக்கிறேன்
Posted by த.செந்தில்குமார்