என் நரகமும் நீயே




இதுவரை நினைத்திருந்தேன்,
நீ மட்டுமே......

என் சொர்க்கம் என்று..
இப்பொழுதுதான்

உணருகிறேன்
என் நரகமும் நீயே என்று.....