காதல் வைத்து காதல் வைத்து
காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
அசைந்தாய் !.....
அசைந்தாய் !.....
அன்பே..
அசைந்தேன்.
அழகாய்
அழகாய்
ஐயோ தொலைந்தேன்?
நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்! மாறாத கவிதைகள் நல் மனங்களைத் தொடுக்குமே...! **பார்வையில் பட்டவை(ரக்கல்)கள்**
Posted by த.செந்தில்குமார்