காதல் வைத்து


காதல் வைத்து காதல் வைத்து
காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
அசைந்தாய் !.....
அன்பே..
அசைந்தேன்.
அழகாய்
ஐயோ தொலைந்தேன்?