பொறாமை
முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன்
நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை
என்னை பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்
Posted by த.செந்தில்குமார்
நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்! மாறாத கவிதைகள் நல் மனங்களைத் தொடுக்குமே...! **பார்வையில் பட்டவை(ரக்கல்)கள்**
Posted by த.செந்தில்குமார்