பொறாமை


முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன்
நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை
என்னை பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்