உன்னை இழந்துவிட்டிருக்கும்
இக்கணத்தில் .......
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் .......
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் .......
சற்றே
அடைந்திருக்கலாமென !.
நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்! மாறாத கவிதைகள் நல் மனங்களைத் தொடுக்குமே...! **பார்வையில் பட்டவை(ரக்கல்)கள்**
Posted by த.செந்தில்குமார்