உண்ர்வுகள்


உன்னுடன் பேசாதவரை
ஊற்றெடுக்கும் என் காதல் உணர்வுகள்
உன்னுடன் பேசிய பிறகு
உருவாவதோ கவலை உண்ர்வுகள்தான்..
ஆமாம்! ஒரு பேச்சுக்கு கூட
காதலை பற்றி பேசியதே இல்லை
பேசி முடித்த பிறகு
அதை நினைத்து
அழாத நாட்களில்லை.........!
************