நன்றி மறப்பது நன்றன்று

எங்கள் ஊரான

அரியலூர்
23 - 11- 2007 முதல்
மாவட்டமாக
செயல்பட உள்ளது.
இதற்காக
எங்கள் ஊராரை விட,
பெருமுயற்சி செய்திட்ட

தமிழின போராளி,
இனமானகாவலர்,
இடஒதுக்கீட்டு நாயகர்,
மக்கள் காவலர்,
மாண்புமிகு
டாக்டர் அய்யா அவர்களுக்கும்,
மாவட்டம் வழங்கி,
எங்களை பெருமை படுத்திய,

தமிழின தலைவர்,
செம்மொழி சிங்கம்,
எங்கள் தங்கம் ,
தமிழகமுதல்வர்
மாண்புமிகு
டாக்டர் கலைஞர் அவர்களுக்கும்,
இந்த சிறிய
தமிழனின்

பெரிய நன்றிகள்..